சிறார் களம் _____________ கொரோனால பெரிதும் பாதிக்கபடுறது குழந்தைங்க. மிக பெரிய மனசிதைவுக்கு ஆள்ளாராங்க. இப்ப எல்லாரும் ஒன்னா சேர்ந்து விளையாடுற நேரம் கிடையாது. கடந்த ஆண்டு தண்ணி பஞ்சதிற்கு நடுவில் சிறார் களம் சிறப்பா போச்சு. அந்த மாதிரி இந்த வருஷமும் பண்ணலாம்னு ரொம்ப ஆர்வமா இருந்தோம். ஆனா இந்த கோவிட்-19னால இந்த வருஷம் குழந்தைகள் முகாம் இணையம் internet மூலமாக எடுத்துட்டு போற சூழ்நிலையில இருக்கோம். ஆனா யாரும் கவலைப்பட வேண்டாம் நம்ம பள்ளிக்கூடத்துல (school) நடத்துற பாடம் மாதிரி strict ஆ இல்லாம.கதைகள், ஓவியம், பறவைகள், செடி,விளையாட்டு இப்படி ஜாலியா இருப்போம்.மிக விரைவில் எல்லாரும் சந்திக்கலாம். இப்போ எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுற நேரம் வந்தாச்சு