சிறார் களம்
வண்ணமடித்த பனை ஓலை பெட்டி, குழந்தைகளின் கதை பெட்டியாக மாறியது.
குழந்தைகளே வரைந்து, வண்ணமடித்து உருவாக்கிய கதாபாத்திரங்களை அழகாக கதையாக சொன்னார்கள், பாடல்களும் பாடினார்கள்.
பெற்றோர்களுடனான உரையாடல் தொடர் ஒன்றுகூடலின் தேவையை வலியுறுத்தியது.
Comments
Post a Comment